Wednesday 9 March 2011

கால்!



அகர முதல எழுத்தெல்லாம் 
சிகரம் தொட்டது ..
கவிதை காலால்!

விரல் பிடித்து 
எழுதிய நாளில் 
எத்தனை எழுத்துக்கள் 
அறிந்திருக்கும்.. பின்னொரு நாளில் 
கவிஞனின் கால் பிடித்துக்
கொண்டிருப்போமென!...



நன்றி-பத்திரிகைகள்..
எதிர்நீச்சல், முதற்சங்கு, மனசு.

No comments:

Post a Comment