Wednesday 9 March 2011
கால்!
அகர முதல எழுத்தெல்லாம்
சிகரம் தொட்டது ..
கவிதை காலால்!
விரல் பிடித்து
எழுதிய நாளில்
எத்தனை எழுத்துக்கள்
அறிந்திருக்கும்.. பின்னொரு நாளில்
கவிஞனின் கால் பிடித்துக்
கொண்டிருப்போமென!...
நன்றி-பத்திரிகைகள்..
எதிர்நீச்சல், முதற்சங்கு, மனசு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment